Tag: WHO

இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவியுள்ளது! உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம்…

புதிய வகை கொரோனா ‘நியோ-கோவ்’ 3 ல் 1 வருக்கு மரணம் நிச்சயம்… வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.…

பாஜக சார்பில் போட்டியிடும் விருப்ப ஓய்வு பெற்ற ஜக்மோகன் சிங்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி இன்று விருப்ப ஓய்வு கடிதம் அளித்த தமிழக பணி நிலைப்பிரிவு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன்…

இந்த ஆண்டு கொரோனாவுக்கு முடிவு கட்டலாம் : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா இந்த ஆண்டுடன் கொரோனாவுக்கு முடிவு கட்டி விடலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்னாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில்…

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் – கி.வீரமணி

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட…

ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்! உலக சுகாதார அமைப்பு கவலை…

ஜெனிவா: ஒமிக்ரான் தொற்றால் உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது மருத்துவ உள்கட்டமைப்பு களை சிதைத்து…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம்…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…