Tag: WHO

10/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,503பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில், 7,678 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், 624…

‘ஒமிக்ரான்’ வைரஸ்: பள்ளிகளில்  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…

சென்னை: பள்ளிகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான்…

சிங்கப்பூர், இங்கிலாந்து பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி..!

டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக ஆட்டிப்படைத்து…

03/12/2021: நாடு முழுவதும் நேற்று மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில், மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன்…

இந்தியாவில் 2 பேருக்கு ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் உறுதி! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ தகவல்…

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்து உள்ளது. வீரியமிக்க கொரோனா பிறழ்வு வைரசான ஒமிக்ரான்…

23 நாடுகளில் பரவி உள்ளது ‘ஒமிக்ரான்’! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

ஜெனிவா: புதிய வகை பிறழ்வு கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகின் 23 நாடுகளில் பரவி உள்ளது, இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்… மருத்துவர்கள் அதிர்ச்சி…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது B.1.1.529 என்று இதனை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு இந்த புதிய வகை…

2 குழந்தைகளைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை…

தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை: தலித் மாணவனுக்கு இடம் வழங்க மும்பை ஐஐடி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில்நுட்ப காரணங்களால் இடத்தை உறுதி…