Tag: Will

அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும்

சென்னை: அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது…

இன்று கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு

கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதகுறித்து அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுசுகாதார…

நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை…

மதுரை – பழனி இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

மதுரை: மதுரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள…

பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை – அமைச்சர் சிவசங்கர்

சென்னை: இந்தாண்டுக்குள் இ டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர்…