Tag: Will

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் – மதுசூதன் மிஸ்திரி

புதுடெல்லி: காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் பதில்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம்…

அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்துமா? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்துமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சமூக அக்கறையுடன் கூடிய…

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த…

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தருவதா? – சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு…

தொடர்ந்து 8-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 8 வது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

4வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்று நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…