Tag: with

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால்…

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தரிசன கட்டண வசூலால் பக்தர்கள் ஏமாற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தரிசன கட்டணம் கட்டாய வசூலால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரண்டு 2 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு…

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை…

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி…

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

மகிளா தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் ஒப்புதல்

மும்பை: மகிளா தலைவராக அனிஷா பாகுல் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை மண்டல மகிளா காங்கிரஸின் தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் உடனடியாக…

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம்…

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில்…

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…