மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா
புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய…
புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய…
சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 2 மணி…
சென்னை: காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2021-ம் ஆண்டில் பல்வேறு…
புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான்…
சென்னை: சென்னையில் மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாமியார், சிறுமியின் நிர்வாணப் படங்களை எடுத்து, கருவைக் கலைக்கவில்லை என்றால்…
மும்பை: விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், விஜய்…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.…
சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…