Tag: world

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில்…

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தொடக்கம்

கேப்டவுன்: மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளது. 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம்…

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

புவனேஸ்வர்: ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது. ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை…

ஓய்வெடுக்காமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை

நியூஸிலாந்து: 11 நாட்கள் தொடர்ந்து பறந்து பார்-டெயில் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற…

உலக கோப்பை கால்பந்து; குரோஷியா, பிரேசில் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற…

ஒரே போட்டியில் 2 உலக சாதனை – ரொனால்டோ அசத்தல்

கத்தார்: போர்ச்சுகல் – கானா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை…

உலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்

தோகா: உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில்…

அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

அயோத்தி: அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தீப உற்சவ விழாவில் நேற்று 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள்…

உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு: மெஸ்சி

யூன்ஸ்அர்ன்ஸ்: 2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர்…

வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார். கனடாவில் சமூகநீதிக்கான…