தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமலுக்கு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 20-ம் தேதி … Continue reading தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed