சென்னை

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

6 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.