நெட்டிசன்:

AV Veeraraghavan முகநூல் பதிவு

புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலம் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் உள்ள தமிழ்தெரிந்த அருணின் பதவி பறிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.