சென்னை,

சிகிச்சை மறுப்பால் கேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக அரசும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளது.

கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு கேரள அரசு 10 லட்சம் நிதி அளிப்பதாக நேற்று அறிவித்த நிலையில், தமிழக அரசும்  ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் பாரிப்பள்ளி-கொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடி யிருப்பு மேலூரைச் சேர்யத கணபதி என்பவரின் மகன் முருகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறியது செய்தியை அறியது நான் மிகவும் துயரம் அடையதேன்.

இயத துயரச் சம்பவத்தில் உயிரிழந்த  முருகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில், முத்து என்பவர் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறியது வருத்தமடைந்தேன் . இயத சாலை விபத்தில் உயிரிழயத  முருகன் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த  முத்து அவர்களுக்கு 50,000/- ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருயது வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.