சென்னை:

நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. . ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.

இதையடுத்து அப்பகுதியில் கன மழை பெய்யக்கூடும் என்று  வானிலை மையம் தெரிவித்துள்ளது.