ராஜா
ராஜா

மாஹே:
மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நாளை தமிழகம் வருகிறது.
மாலத்தீவு அரசு வழங்கிய மரணச் சான்றிதழ்
மாலத்தீவு அரசு வழங்கிய மரணச் சான்றிதழ்

தமிழகம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர், மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்றார் அவர் நேற்று அங்கு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தமிழக டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதம்
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தமிழக டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதம்

இவரது உடல் நாளை (31-08/16 ) காலை  விமானம் மூலம் சென்னை வருகிறது. அங்கிருந்து ராஜாவின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும்.