ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மகர்மால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருந்தது.

அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்கினர். ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ராணுவத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்த விபரம் உடனடியாக வெளியாகவில்லை.