சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தெற்கு பகுதியில் உள்ள முக்குறுனீ விநாயகர், சுப்புரமனியர், தட்சினாமூர்த்தி ஆகிய கோவில்களுக்கு  இன்று காலை வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இச்சீர்மிகு விழாவில் கலந்துகொண்டு இறைவனின் ஆசிகளை பெற்றனர்.