திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி. இவர் நீட் தேர்வு எழுத தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்றார
மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வை எழுதி வருகிறார்