திருவள்ளூர்:

ண்ணூர் அருகே ஆயுதப்படை காவலர் சவுந்தரபாண்டியன் தனது மனைவி சசிகலாவுடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.