டில்லி:

ர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். நாளை மாலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், அகில இந்திய இந்து மகா சபா சார்பில்,  நாளை நடைபெற உள்ள பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், தடை விதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.