டந்த 2001ஆம் ஆண்டு சட்டம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை”- க்கான கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடியதற்கு மாண்புமிகு அம்மாவின் திருக்கரங்களினால் “ஆட்டநாயகன் விருது” (man of the match) பெற்ற மறக்கமுடியாத பெருமைக்குரிய தருணம்…! என்று அமைச்சர் ஜெயக்குமார் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்…