டந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில்,  அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்”  என்று கார்ட்டூன் வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்தியா, 104 செயற்கை கொள்களை ஒரே  ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.  இது உலக சாதனையாகும்.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம்… அந்த 104 செயற்கைகோள்களில் எட்டு செயற்கை கோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானது.

இதனை குறிக்கும் வகையில் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

அதில் “மாடு மேய்ப்பவர்களான இந்தியர்களிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டிக் கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூன்றாடுகள் கழித்து, சரியான பதிலடி!