சென்னை

மிழகத்தில் இதுவரை 11,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 78 பேர் உயிர் இழந்துள்ளனர்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224 ஆகி உள்ளது.

இதில் 78 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4971 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 6971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 6750 பேர் பாதிக்கப்பட்டு அதில் 53 பேர் உயிர் இழந்து 1476 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 546 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5 பேர் உயிர் இழந்து 178 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்ட்தில் 498 பேர் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிர் இழந்து 187 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது கோவை, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாதிப்படைந்தோர் யாரும் இல்லை.