சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 5,30,908 பேர் பாதிக்கப்பட்டு அதில் 8685 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் 4,75,717 பேர் குணமடைந்து தற்போது 46,506 பேர் சிகிச்சையில் உள்ளனர்,

இதில் அதிகப்ட்சமாக சென்னையில் 1,53,616 பேர் பாதிக்கப்பட்டு 3037 பேர் உயிர் இழந்து 1,40,633 பேர் குணம் அடைந்து 9946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 31,972 பேர் பாதிக்கப்பட்டு 504 பேர் உயிர் இழந்து 29,279 பேர் குணம் அடைந்து 2189 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 29,664 பேர் பாதிக்கப்பட்டு 512 பேர் உயிர் இழந்து 27,513 பேர் குணம் அடைந்து 1639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.