சென்னை

மிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 2532 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

இதில் ஆண்கள் 1579, மற்றும் பெண்கள் 953 பேர் ஆவார்கள்

இன்று 1438 பேர் குணம் அடைந்து மொத்தம் 32754ம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று 53 பேர் மரணம் அடைந்து மொத்தம் 757 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை 41172 பேர் பாதிக்கப்பட்டு 601 பேர் உயிர் இழந்து 22887 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 3745 பேர் பாதிக்கப்பட்டு 49 பேர் உயிர் இழந்து 1933 பேர் குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 2534 பேர் பாதிக்கப்பட்டு 37 பேர் உயிர் இழந்து 1240 பேர் குணம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1159 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிர் இழந்து 588 பேர் குணம் அடைந்துள்ளனர்.