சென்னை

மிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த மாவட்ட வாரி விவரங்கள் இதோ

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1629 ஆகி உள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாவட்ட வாரியாக விவரங்கள் வெளியிட்டுள்ளன.

இன்று சென்னை மாவட்டத்தில் 15 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 373 ஆகி உள்ளது.

அடுத்ததாக தஞ்சை மாவட்டத்தில் 5 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டு  மொத்த எண்ணிக்கை 54 ஆகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 4 பேர் புதிதாக பாதிக்கபட்டுளன்ர்.

அரியலூர் மற்றும் திருவள்ளூரில் 2 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

விழுப்புரம் திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்