சென்னை:

இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என பேரவையில் பல முறை ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரு மொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக் கொள்கை என்று தெரிவித்தார்.