சென்னை: தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான அரசாணை வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.