பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் இன்று 10,453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,92,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 5,92,911 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,628 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,76,378 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,07,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் தமிழகத்தை பின் தள்ளி மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.