டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 106 பேர், மற்றும் டில்லியில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,90,080 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 57 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,137 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,39,735 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 10,911 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 78 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,27,227 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,597 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.