சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,234 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 1,10,819 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் மட்டும்  23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,603 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 13,225 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.