மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 13,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,93,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 13,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 14,93,884 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 358 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 39,430 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,575 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,96,441 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,41,986 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.