மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,84,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 13,84,446 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 481 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 36,662 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,163 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,88,322 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,59,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிர  மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.