மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 1,927, கர்நாடகாவில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,30,274 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,139 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,011 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,36,305 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 41,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நடாகாவில் இன்று 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,40,170 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,223 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 412 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,22,004 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 5,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.