திருவனந்தபுரம்

ன்று ஆந்திராவில் 8,987. மற்றும் கேரளா மாநிலத்தில் 19,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 19,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,72,646 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,979 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,880 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,48,671 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,670 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,76,987 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் உயிர் இழந்து இதுவரை 7,472 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,116 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,15,676 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 53,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.