சென்னை

மிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 74,589 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,02,86,295 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,43,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,344 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,386 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,13,584 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.