மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2438, டில்லியில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,71,552 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,101 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,438 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,67,988 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 50,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 6,30,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 10,691 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 407 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 6,16,461 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 3,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.