சென்னை
ன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 96,88,232 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 11,122 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,91,236 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 22,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.