டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 349, மகாராஷ்டிராவில் 3314  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,19,550 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 49,255 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,214 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,09,948 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 59,214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,81,061 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,094 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 422 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,70,342 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.