டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 379  கேரளாவில் 6169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,79,718 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,085 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 490 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,68,769 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,21,511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2893 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,55,644 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 62,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.