திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 39,955. மற்றும் ஆந்திரவில் 22,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,50,890 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 97 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,151 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 33,733 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,05,471 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,38,909 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 22,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,66,785 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 89 பேர் உயிர் இழந்து இதுவரை 9,077 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 18,638 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,56,666 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,01,042 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.