திருவனந்தபுரம்

கேரளா மாநிலத்தில் இன்று 4,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,44,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் இன்று 4,138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 4,44,269 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,534 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,108 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,55,943 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 86,684 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.