டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,228 கேரளாவில் 7,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 7,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,80,398 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,815 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,959 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,23,135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,32,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை 7,321 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,483 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,99,721 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 25,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.