சென்னை
ன்று தமிழகத்தில் 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,83,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 88,574 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 86,07,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 6,83,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,005 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,32,708 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 40,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.