சென்னை

மிழகத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,016 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 49,930 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,72,13,597 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை  8,52,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,501 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 482 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,35,506 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.