சென்னை

மிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 50,543 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,73,64,809 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளிநாட்டில் இருந்தும் 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

இதுவரை  8,53,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,508 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 490 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,36,963 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.