சென்னை
ன்று தமிழகத்தில் 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,56,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 88,439 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 80,84,587 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 6,56,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,252 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,005 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,02,038 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 44,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.