சென்னை
ன்று தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,51,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 89,450 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 79,96.148 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதில் 7 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்
ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளார்
இதுவரை 6,51,370 பேர் பாதிக்க்ப்ப்ட்டுள்ளனர்.
இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,187 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,222 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 5,97,033 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.