மும்பை
காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 16,54,028 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 43,463 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 7,836 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 14,78,496 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,31,544 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.