சென்னை

மிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,25,391 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 80,868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 75,55,282 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது

இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்

இதுவரை 6,25,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 62 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9846 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5572 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,69,664 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 45,881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.