சென்னை

மிழகத்தில் இன்று 5489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,16,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 84,159 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 74,74,414 பேருக்கு சோதனை நடந்துள்ளது.

இன்று 5489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

அதில் 7 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்

இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 66 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,558 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,64,092 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.