சென்னை

ன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

அதில் 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 12 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

இதுவரை 69,66,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,86,397 ஆகி உள்ளது.

இன்று 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,383 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,554 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,30,708 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தற்போது 46,306 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 1283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது/